வவுனியாவில் சடலத்தின் தலையை துண்டித்து தம்முடன் எடுத்து சென்ற கும்பல் - புதையல் தோண்டுபவர்களின் செயல் என சந்தேகம்
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை மீள அகழ்ந்து எடுத்து , சடலத்தின் தலையை இனம் தெரியாத கும்பல் ஒன்று அகற்றி செ...





