Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய தந்தையும் மகனும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.  உரும்பிராய் சந்...

கொடிகாமத்தில் 09 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 09 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.  கொடிகாமம் பகுதியில் உள்...

வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டது - இந்திய துணை ஜனாதிபதிக்கு கவலையாம்

வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கட்சிகள் அதிகரித்து விட்டது. அதனை ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி தம்மிடம் வலியுற...

யாழில். போதைப்பொருள் விற்பனையாளர் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடை...

நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றம் - முன்னாள் எம்.பி கைது

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொல...

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின் காணிக்குள் இருந்து கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றின் பிற்பகுதியில் உள்ள வெட்டுக்காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  கொடிகாமம் பொலிஸ...

தீபச்செல்வனின் 5 வகையான நூல்கள் தடுத்து வைப்பு - மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது  புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ்  மனித உரிமை ஆணைக்குழுவில் இன்ற...