Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  புதிய பொலிஸ் நிலையத்தை ...

சுரேஷ் சாலே விற்காக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முன்னாள் எம்.பி க்கள்

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடி...

யாழில். காணாமல் போன சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய த...

செம்மணிக்கு விஜயம் செய்யவுள்ள நீதி அமைச்சர்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட ...

நேற்று 563 பேர் கைது

நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்...

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டுவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிம...

கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்  இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆ...