Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரான் எட்டாம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம் திருவிழா இடம்பெற்றது....

காணிகளை விடுவிக்க முப்படையினரிடம் அறிக்கை கேட்டுக்கொண்டு இருப்பது ஏற்புடையதல்ல

ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிப...

ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்திற்கு காணி உரிமையாளர்களை அழைத்துள்ள சாணக்கியன் எம்.பி

வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் எ...

வலி. வடக்கில் 2013ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகள் சட்டரீதியாக விடுவிக்கப்படவில்லை

வலி. வடக்கில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்ட பெருமளவான காணிகள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஆவண ரீதியாக கையளிக்கப்படவில்லை எனவும் , அதனை முழு...

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு 375 மில்லியன்

காணாமல் போன ஆட்கள் தொடர்பான விடயங்களில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் , இந்த வருடம் 375 மில்லியன் ரூபாய் நிதியினையும் ஒத...

தெய்வத்தின் அருளைத் தேடி வரும், மக்களின் வாழ்வில் இருளை ஏற்படுத்த கூடாது

மயூரப்பிரியன். ஆலயங்களில் பக்தி பரவசமும் , கொண்டாட்ட மனைநிலைகளில் இருக்கும் போது, எதிர்பாராத விதமான அசம்பாவிதங்களால், திருவிழா சோகத்தில் முட...

யாழில். பேருந்தில் தவறவிட்ட 10 இலட்ச ரூபாய் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சாரதி , நடத்துனருக்கு குவியும் பாராட்டுக்கள்

பேருந்துக்குள் தவற விட்ட சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான நகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ம...