Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரில் விநாயகர் சதுர்த்தி

ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு , நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.  மாலை .4.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ...

நல்லூரில் தியாக தீபத்தின் ஆவண கண்காட்சி

தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் வகையில் நான்காவது வருடமாக வழமை போன்று நல்லூரில் ஆவண கண்காட்சியை எதிர்வரும் 20ம் திகதி முதல் 27ஆம் திகதி வரை...

பருத்தித்துறை கொலை - பிரதான சந்தேகநபரும் கைது

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புதுக்குடியிருப்பு ப...

கீரிமலையில் கொட்டிய குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை  அவற்றை மீள அள்...

இரு நாட்டு கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகளை மெதடிஸ்த திருச்சபைகள் தீர்க்க வேண்டும்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை நோக்கி, இரு நாடுகளிலும் உள்ள மெதடிஸ்த திருச்சபைகள் ஒன்றிணைந்து உரையாடி, எமது கடல் வளங்கள...

யாழில். வயோதிப பெண் அடித்துக்கொலை

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் ...

யாழில். வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி - 210 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் ...