Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை - 297 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத...

யாழில் தவறணையில் கொலை - ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக...

"அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம்

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16...

தொடரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் - யாழ். கடற்தொழிலார்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால்  மயிலிட்டி  கடற்தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தொழில் முதல்கள் நாசம் ...

வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் 16 நாள் செயற்றிட்டம்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டு...

வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை ஆரம்பம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை  இன்றைய தினம் திங்கட்கிழமை  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்ச...

யாழ். உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி போட்டிகள் நடைபெறும் - பிமல் நம்பிக்கை

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி விளையாட்டு போட்டிகள் நடைபெறவும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்...