Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள் தொடர்பில் யாழில். விசேட சந்திப்பை மேற்கொண்ட பிரதி அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழி...

களுத்துறையில் 23 விமான குண்டுகள் மீட்பு

விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை சென்ட்ரல் ...

யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு - சிறுவன் உயிரிழப்பு ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.  வட்டுக்கோட...

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம் திங்கட் கிழமை நியமிக்கப்பட்டு...

யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து - காரைநகர் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நில...

யாழில். இ.போ.ச நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது

மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில் இருந்...

செம்மணி புதைகுழிக்குள் இருந்து 90ஆயிரம் லீட்டர் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  செம்மணி மனித புதை...