Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அஸ்வெசும பயனாளிகளிடம் மோசடியில் ஈடுபடும் கும்பல் - அவதானமாக இருக்குமாறு பயனாளிகளுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள...

யாழிலுள்ள பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த இளைஞன் - பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.  ஓட்டுமடம் பகுதியை ...

23 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பலிகடாக்கியுள்ள அரசாங்கம்

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத...

மன்னாரில் வரையப்பட்ட மிகப்பெரிய சுவரொவியம்

மன்னாரின் உயிரியல் பல்வகை தன்மையையும்  சமூகத்தில் பெண்களின் பங்களிப்பினையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னாரில் சமூக  சுவர் ஓவியம் ஒன்று உருவ...

கொழும்பில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து யாழில் வியாபாரம் - பெண் உள்ளிட்ட இருவர் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செ...

எரிபொருட்களின் விலைகள் எகிறியது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.   இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் ...

நயினாதீவில் பூசகர்கள் இடையில் வாள் வெட்டு - ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஆலய பூசகர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  வெளிமாவட்டத்தை சேர்ந்த பூசா...