Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழை சேர்ந்த மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்  சுன்னாகம் பகுதியை சேர்ந்த மொரட்டுவா பல்கலைக்கழக மாணவன் ,...

யாழில்.வெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு ...

கடந்த 08 நாட்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளி...

மிளகாய் தோட்டத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் கொடூரமாக படுகொலை

மட்டக்களப்பு -  களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள  வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்...

மட்டக்களப்பில் அன்னை பூபதிக்கு திதிக் கடமைகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கெங்கும் பெரும் நினைவெழுச்சியுடன் நடைபெற்றது. பிரதான நிகழ்வு மட்...

தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிருங்கள் - சீ.வீ.கே வேண்டுகோள்

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடச...