Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.நகர் பகுதிகளில் 48 மணிநேரத்தில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை ...

கிளிநொச்சியில் 50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற குழந்தையின் சிறிய தாயும் , சிறிய தந்தையும் கைது

கிளிநொச்சியில் 50ஆயிரம் ரூபாய்க்கு பெண் குழந்தையை விற்பனை செய்த குழந்தையின் சிறிய தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோரும் , குழந்தையை வாங்கிய பெண...

அருச்சுன எம்.பி யுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணி...

யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை...

கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக அருச்சுனா எம்.பி மீது குற்றச்சாட்டு

அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள...

இருளில் மூழ்கியுள்ள யாழ்ப்பாண பண்ணை பகுதி - ஒளியூட்டுமாறு ரஜீவன் எம்.பி கோரிக்கை

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் ந...

யாழில். மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு - வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒர...