Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தியத்தலாவையில் பேருந்து விபத்து - 42 பேர் காயம் ; இருவர் கவலைக்கிடம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில...

வலி.வடக்கில் சில காணிகள் விடுவிக்கப்பட கூடிய சாத்தியம்

யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கை...

யாழில்.ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொந்தரவு - இராணுவ கப்டன் கைது

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்....

மயிலிட்டியில் பத்தாவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கொடிச்சீலை ஊர்வலம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை ஊர்வலம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக நடைபெற்றது. ...

குற்றச்சாட்டு பத்திரம் வழங்கப்படவில்லை என கிசோர் குற்றச்சாட்டு - நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தெரிவிப்பு

தன் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தன்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா, கிசோர் தெரிவித்து...

கிசோரின் பதவி பறிப்பை கண்டித்து சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப...