Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நாயை காப்பற்றுவதற்காக தனது உயிரை விட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் - உடல் உறுப்புக்களும் தானம்

அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்த...

தற்காலத்திற்கு பொருந்தும் மறைந்த கருத்தோவியர் அஸ்வின் கருத்தோவியம்!

மறைந்த கருத்தோவியர் அஸ்வின் சுதர்சன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்த கருத்தோவியங்கள் தற்போதைய சூழலுக்கும் பொருந்தி போகின்றன.  அஸ்வின் சுதர்ச...

நினைவிடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட மஞ்சள் சட்டை காங்கிரசினர்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ...

தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநா...

அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும்,  ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்...

குறியீடுகளைக் கொண்டு எண்ணங்களை வெளிக்கொண்டு வந்ததில் வல்வராக இருந்த அஸ்வின் - சி.வி

வடமாகாண முதலமைச்சராக நான் இருந்த கால பகுதியில்  திருநீற்றுக் குறிகள், ஒரு குங்குமப் பொட்டு, வெள்ளைத் தாடி, கண்ணாடி போன்றவற்றைக் கீறி அதன் மே...

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை மீட்ட சாவகச்சேரி பொலிஸார்

கற்களுக்குள் புதைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனம் ஒன்றில் மரக்குற...