மன்னார் - பேசாலை கடற்பகுதி ஊடாக தமிழகத்திற்கு செல்லவதற்கு முயற்சித்த 14 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments