Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆசிரியரின் கைபேசியை பறித்து சென்ற சுன்னாக பொலிஸார்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் வருகை தந்து சென்ற சில மணிநேரத்தில் இடம்பெற்ற அராஜகத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என ...

இரண்டு நாட்கள் மூடப்படும் மதுபானசாலைகள்

பொதுத்தேர்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம்...

மத போதகர்களிடம் ஆசி பெற்ற சுலக்சன்

ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கிளிநொச்சியில் மத போதகர்களை சந்தித்து ஆசி பெற்றார். யாழ்ப்பாணம் ம...

யாழில்.மணியுடன் பேச வந்தவர்கள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 தொடர்பில் ”மணியுடன்  பேசுவோம்" என்ற சிறப்பு கருத்தாடல் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் ராஜா சரஸ்வதி மண்டப...

அநுரவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் உருவாக்கப்படும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற பாராளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அம...

தமிழகத்தில் இருந்து தப்பி வந்த 09 இலங்கையர்கள் நெடுந்தீவில் கைது

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.  தமிழகத்தின் மண்டபம் அகதி ம...

அதிகாரிகள் விடும் தவறுக்கு அரசாங்கத்தை குறைகூறாதீர்கள்

ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை.  சம்பவம் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது எங்கள் ...