Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடற்தொழில் அமைச்சரின் பங்கேற்புடன் பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடானான கலந்துரையாடல்

பனை அபிவிருத்தி சபையின் "பனை பொருள்சார் ஏற்றுமதியாளர்களுடானான கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழ்.கைதடியில் அம...

வேலணையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலனை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர...

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு  மீனவர்களால் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்க...

வீடுகளை ஒப்படைக்காத முன்னாள் எம்.பிக்கள்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ம...

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 20  நாள்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அத...

கடந்த 11 மாதங்களில் 497 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது - 66 படகுகள் பறிமுதல்

இந்த வருடத்தில் இதுவரையிலான கால பகுதிக்குள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 தமிழக கடற்தொழி...

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார...