Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை திங்கட்கிழமை

ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம் ( குழந்தை ) அவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் திங்கட...

பனை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சந்திப்பு

பனை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் , பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் சகாதே...

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

மாத்தறை பகுதியில் 900 மில்லி கிராம் ஹெரோயின், உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை பொலிஸாரால் கைத...

புங்குடுதீவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக...

28 கோடி ரூபா மீட்பு

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா ரொக்க பணத்தினை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் கைப்பற்றியுள்ளது. குருநா...

ஈழத்தமிழரங்கின் பிதாமகர் குழந்தை ம. சண்முகலிங்கத்திற்கு அஞ்சலி.

ஈழத்தமிழரங்கினை  அந்திம காலம் வரை நேசித்த உத்தம ஆளுமையாளனை எமது சமூகம்  இழந்து நின்கின்றது என புத்தாக்க அரங்க இயக்க நிர்வாக பணிப்பாளர் எஸ் ....

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி யாழில் பணம் பறித்தவர்கள் கண்டியில் கைது

வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணத்தினை பறித்து சேர்ந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது...