Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கச்ச தீவு திருவிழா மார்ச் 14ஆம் திகதி - முன்னேற்பாடுகள் மும்முரம்

கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் எனவும் , திருவிழாவுக்கான முன்னாயத்த பணிகள் ஆரம்பிக்கப்...

ஆலயங்களில் அதிக ஒலி எழுப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிக சத்தங்களுடன் ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடும் ஆலயங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்...

நல்லூரில் இருந்து காலிக்கு ...

இலங்கை முதல் உதவிச் சங்க  இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்...

ஜனாதிபதிக்கும் IMF பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு...

திஸ்ஸ விகாரையின் பின்னணியில் இராணுவத்தினரும் புலனாய்வு பிரிவினரும்

திஸ்ஸ விகாரையின் பின்னணியில் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் ச...

நெல் விலை போதுமானதாக இல்லை - கிளிநொச்சி விவசாயிகள் கவலை

நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்த...

தேசிய கொடியை ஏற்காதவர்கள் தேச துரோகிகள் - சரத் வீரசேகரா காட்டம்

சுதந்திர தினத்தன்று , தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியை ஏற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன...