Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரியுள்ள தமிழ் தேசிய பேரவை

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக்கோரி  தமிழ் தேசிய பேரவையினருக்கும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்க...

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர் தூபி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் ,  பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள...

யாழ் . பல்கலையில் இரத்த தானம்

முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரத்த தான நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. 

ஹரி ஆனந்தசங்கரிக்கு புதிய அமைச்சு பதவி!

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார்.  பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, ஹரி ஆனந்தசங்கரி,...

பொகவந்தலாவில் இருந்து நீர்கொழும்புக்கு சென்ற சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவ...

அர்ச்சுனாவை எம்.பி. பதவியை வறிதாக்க கோரிய மனு மீதான விசாரணை ஜூன் 26

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வறிதாக்க  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 26 ஆம் தேதி விசாரணை...

நேதாஜி கலாமன்றத்தின் பௌர்ணமி நிகழ்வு

வேலணை நேதாஜி கலாமன்றம் நடாத்தி வரும் பௌர்ணமி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.  மன்ற தலைவர் சானுஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிலதிபர...