Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். வாளுடன் நடமாடியவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.  வட்டுக்கோட்டை முதலி கோவலடியை சேர்ந்த இளைஞ...

250 மில்லியன் நன்கொடை வழங்கிய சந்திரிகா

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ர...

அணையா விளக்கு சேதமாக்கப்பட்டமை சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இர...

அமெரிக்க விமானத்தில் வந்திறங்கிய பொருட்கள் மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிவாரண பொருட்களுடன் வந்திறங்கிய அமெரிக்க விமானத்தில் இருந்த  நிவாரண பொதிகள் அமெரிக்கா இராணுவத்தினரால் ...

யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்

நிவாரண பணிகளுக்கு  நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்றைய தினம் காலை நிவாரண பொர...

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் - வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த பல்கலை மாணவர்கள் கோரிக்கை

வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக 24 மணி நேரத்திற்கு மேலாக தங்கியிருந்த கடற்படையினருக்கு கெளரவம் அளிக...

ஊர்காவற்துறையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக...