Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகளை தீவிரப்படுத்த பணிப்பு

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4  கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் , அவர்களை ...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் இடம்பெற்றன.  யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளி...

காலத்தை இழுத்தடிக்காது காணிகளை விடுவியுங்கள் - மயிலிட்டியில் நின்று சிறிதரன் கோரிக்கை

காணி விடுவிப்பு தொடர்பில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடிய...

நயினாதீவு அதிபர் உயிரிழப்பு - படகோட்டி விளக்கமறியலில்

படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான  படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு   ஊர்...

மயிலிட்டியில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரி கறுப்பு கொடி போராட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளிய...

யாழில்.கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்...

ஊடகத் துறை சார்ந்த சேவைகள் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன

இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறி...