Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வாழைச்சேனையில் 3 வருடங்களாக மருத்துவம் செய்து போலி மருத்துவர் கைது

மருத்துவர் போல நடித்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோதமான முறையில் மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்த...

நாட்டின் ஊழல் அரசியலை முற்றாக ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு

எமது ஆட்சியை எந்த வகையிலும் எதிரணிகளால் கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியாகத் தெரிவித்தார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு...

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், பாதாள உலகக் குழுக்களுக்கு அடியோடு முடிவு கட்டப்படும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், பாதாள உலகக் குழுக்களுக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் அடியோடு முடிவு கட்டப்படும். மேலும் குற்றவாளிகளுடன்...

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி ஆடம்பர விடுதிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக வேலணை பிரதேச சபைக்கு சொந்தமான காணியை கையகப்படுத்த...

சிறிதரனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன - தயாசிறி

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்...

யாழில். துவிச்சக்கர வண்டியை திடீரென நிறுத்த முற்பட்ட வேளை நிலைகுலைந்து வீதியில் விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததை கண்ணுற்று , திடீரென துவிச்சக்கர வண்டியை நிறுத்த முற்பட்ட வேளை , துவிச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்த...

உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்

இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாக...