Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இரட்டை கொலை வழக்கு - 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் க...

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு தொடர்பில் கஜேந்திரகுமார்

குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்ப...

கனடாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு - மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் ச...

அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு - உயர்மட்ட விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமை...

வில்பத்து பாதையை திறக்க முடியாது - பிமல் திட்டவட்டம்

மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள்...

யாழில். புகையிரத விபத்து - வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  காங்கேசன்துறையில் இருந்து ஓமந்தை நோக்கி இன்றைய தினம் புதன்கிழமை காலை ...

ஜனநாயகம் ஆபத்தில் - சந்திரிகா கவலையில்

தற்போதைய ஆட்சியின் போக்கு 'ஜனநாயகத்திற்கு ஆபத்தானது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். 'இலங்கையின...