Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்

இலங்கை கல்வி அமைச்சின் இணையளத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்திய இனந்தெரியாத ஹேக்கர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை...

கொழும்பில் 15 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் குடிவரவு திணைக்களத்...

பாடசலையில் கொங்கிரீட் வளையம் விழுந்து மாணவன் உயிரிழப்பு

பாடசாலை மைதானத்தில் இருந்த கொங்கிரீட் வளையம் ஒன்று விழுந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை  உயிரிழந்துள்ளார். மஸ்கெலிய ...

அரசியலமைப்புக்கு முரணாகவே எம்மை கட்சியில் இருந்து நீக்கினர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்காக கூட்டணி அமைப்பதற்கான சந்தர்ப்பம் பல தடவைகள் கிடைத்தபோதிலும் அதனை கட்சியின் தவிசாளர் நிராகரித...

கடந்த மூன்று மாதங்களில் 75,000 இலங்கையர்கள் வெளிநாடு பயணம்

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் சுமார் 75 ஆயிரம்  இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்...

4000 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை!

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர...

நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம...

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் வரும் பயணிகளுக்காக பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன. ஏப்ர...

நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை: மைத்திரி அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி ...

கொழும்பில் தீப்பற்றி எரிந்த பஸ்

கொழும்பு அளுத்மாவத்தை வீதியில், சுற்றுலா செல்லவிருந்த பஸ்ஸொன்று இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை  திடீரென தீ பற்றி எரிந்ததில் பஸ் முழுவதும்  ...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதத்தை மீண்டும் வழங்குங்கள்

சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு 15% வழங்கப்பட்டு வந்த விசேட வட்டி வீத முறைமை இன்று 8% ஆகக் குறைக...

விமல் வீரவன்ச வழக்கில் இருந்து விடுதலை!

தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான விமல் வீரவன்ச, சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு வழக்கில் இருந்து நிரபராதி என ...

300 ரூபாவாக டொலர்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 2023 ...

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம்

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் ​​துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளா...

அண்ணனை கழுத்தறுத்து கொலை செய்த தம்பி

வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைய சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் நேற்றைய தி...

கச்சத்தீவு தொடர்பில் இந்திய பிரதமரின் எக்ஸ் பதிவு!

கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் ச...

கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அனைத்து...

ஈஸ்டர் தாக்குதல் - பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்டம் அமுல்படுத்தப்படும்

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சவாலை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில்,  தாங்கிக்கொள்ளும் இயலுமை நிறைந்த தேசமாக ஆசிர்வாதத்துடன் உயிர்த்தெழ ஆ...

ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

கண்டி ரயில்நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர் றாகம ரயில்கடவை மற்றும் றாகம து...

மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

கலவுட கொடுன்ன பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைக்கலப்பாக மாறியதில் மகனின் தாக்கு...