Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ரணில் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த...

பொறுப்புணர்வுடன் தகவல்களை பகிருங்கள் - வடமாகாண முன்னாள் ஆளுநர் கோரிக்கை

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் பொறுப்புணர்வுடன் தகவல்களை பகிர வேண்டும் என வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்த...

கோட்டாபய நேபாளத்தில்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் பகுதிக்கு சென்றுள்ளார்....

விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் - தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் சுமந்திரன் கோரிக்கை

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்...

யாழில். பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல்...

வடக்கு ஆளுநரும் இராஜினாமா

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். குறித்த தகவலை வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பதவியேற்றதும் மகாநாயக்க தேரர்களிடம் சென்ற அனுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.  அதன் பின்னர், மகாநா...