Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறை கடற்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறை நடுத்தர முதலீட்டுடன் மீளமைக்கும் செயற்பாடு நாளைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இரா...

செப். 20ஆம் திகதிமுதல் வடமாகாணத்தில் மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை முதல் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்...

வடமராட்சியில் மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் - கட்டுப்படுத்த இராணுவம் துணைக்கு தேவை என பொலிஸ் கோரிக்கை

பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்...

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக...

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு , வலி வடக்கு பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் வலி  வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி  வாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு நடைபவனி நடைப...

யாழில். 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வேலைவாய்ப்பு திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு  வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்...

சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 1130 பேர் பயன்பெற்றனர்

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய நடமாடும் சேவையில் ஆயிரத்து 130 பொதுமக்கள்...