Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சந்திக்காது இரகசியமான முறையில் மாவட்ட செயலகத்திற்கு...

போராடும் ஊடகவியலாளர்களை சந்திக்காதவர்கள் , ஊடகவியலாளர்களுக்கான நீதியை பெற்று தருவார்களா ?

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்...

யாழில். ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - சாட்சியம் வெளியே வந்தால் , தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில்...

கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் மீள அள்ளப்பட வேண்டும் - தவிசாளருக்கு காலக்கெடு விதித்துள்ள உறுப்பினர்கள்

கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி வலி. வட...

சமரசமற்ற ஊடகப்போராளி சபேசன்!

யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் கால...

யாழுக்கு கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சாவில் 16 கிலோ மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்டுள்ள 250 கிலோ கிராம் கேரளா கஞ்சாவில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இந்தியாவில் ...