Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

சீனாவை முந்திய இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) அமைப்பு 2023ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண...

இந்தியாவில் அதிக வெப்பத்தால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றன

பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில், இ...

இலங்கையர் இருவருக்கு இந்தியாவில் கொரோனா

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் ...

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - இருவர் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் இன்றைய தினம் இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில...

தாடி வைத்த வாலிபர்களை முத்தமிட வேண்டாம்

ஆண்களின் தாடியில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தாடி வைத்த ஆண்களை முத்தமிடும் போது  தேமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்...

யூடியூப் பார்த்து கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி உயிரிழப்பு

யூடியூப் வீடியோ பார்த்தபடி கருக்கலைப்பு செய்த மாணவி உயிரிழந்துள்ளார்.  இந்தியா நெல்லூர் மாவட்டம், மரிபாடு மண்டலத்தை சேர்ந்த 19 வயதான தனியார்...

ராகுல்காந்தியை 25ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல்காந்தி எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜராகுமாறு பாட்னா நீதிமன்ற...

அடுத்த 4 வாரங்களுக்கு கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!

உருமாறிய கொரோனா XBB1.16 வைரசால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த மாறுபாட்...

இந்தியா கடற்படையை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்த...

இலங்கை இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் போராட்டம்!

இலங்கையில் வாழும் இந்துக்களுக்கு நீதி கோரி டெல்லியில் இந்துக்கள் அமைப்பினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கோவில்க...

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுக...

சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்!

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ICBR எ...

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு...

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமி...

தமிழக மீனவர்களை விடுக்க வலியுறுத்த கோரி இந்திய பிரதமருக்கு கடிதம்!

இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட 16 தமிழக மீனவா்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டால...

பாக். ஜலசந்தி கடலை 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் நீந்தி சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை ...

போதையில் மணமேடையில் தூங்கிய மணமகன் - திருமணத்தை நிறுத்திய மணப்பெண் (வீடியோ இணைப்பு)

அசாமில் குடி போதையில் மணமகன் மயங்கி விழுந்ததால், மணமகள் திருமணத்தை நிறுத்தி விட்டு மணமேடையில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.   அசாமின் நல்பா...

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் ; இயந்திரத்தையும் பறித்தது!

இந்தியா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்த 05 மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் ...

சென்னையில் நில அதிர்வு

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் ...