ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. கட்சியின்...
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. கட்சியின்...
வீடொன்றினுள் கொள்ளையடித்து சென்ற கும்பல் ஒன்றை , பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். அலவாகும்புர பிரதே...
சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள...
மாத்தறை - கனங்கே - தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியு...
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வலப...
இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அம...
எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இந்து , சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த...
மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப...
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...
ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்கு பார்வையாளர்களைக் காண்பிக்க...
இலங்கையில் 60 முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்...
கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் இனந்தெரியாத ஒருவரால் துப்பா...
கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுர...
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து T56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கடேட் குழுவொன்று அணிவகு...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்...
பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்த...
எதிர்வரும் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களை தவிர மதுவரி உ...
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்க...
மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் தகராறொன்றை தீர்க்கச் சென்ற போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்தார். மாவனெல்லை பதி...