Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. கட்சியின்...

வீடொன்றில் கொள்ளையடித்து தப்பி சென்ற கும்பலை வீதி சோதனை சாவடியில் மடக்கிய பொலிஸ்

வீடொன்றினுள் கொள்ளையடித்து சென்ற கும்பல் ஒன்றை , பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  அலவாகும்புர பிரதே...

06 கோடி ரூபா ஹெரோயினுடன் இளைஞன் கைது

சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள...

உத்தரவை மீறி சென்ற லொறி மீது துப்பாக்கி சூடு - ஒருவர் படுகாயம்

மாத்தறை - கனங்கே - தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியு...

ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வலப...

இலங்கையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்கள்

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை சட்ட அம...

திங்கட்கிழமை பொது விடுமுறை

எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இந்து , சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இந்த...

போராட்டத்தில் குதித்த மஹிந்த

மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப...

புத்தாண்டு சுபவேளை பத்திரம் கையளிப்பு

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி  ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

பண்டிகை காலத்தில் சிறைக்கைதிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்கு பார்வையாளர்களைக் காண்பிக்க...

60 வயதை கடந்த 57 பேர் நாடாளுமன்றில் அங்கம்

இலங்கையில் 60  முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்...

கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் இனந்தெரியாத ஒருவரால் துப்பா...

விகாரையில் இருந்து அடிகாயங்களுடன் சடலம் மீட்பு

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றில் இருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுர...

விசேட அதிரடிப்படையின் சீருடையில் மாணவர்கள் ; ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து T56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கடேட் குழுவொன்று அணிவகு...

கெஹலியவின் விளக்கமறியல் நீடிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல்  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்...

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டீ சில்வா

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் ஸ்ரீலங்கா சுதந்...

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் விமான படை வீரர் உயிரிழப்பு

பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்த...

மதுபானசாலைகள் மூடப்படும் திகதிகள்

எதிர்வரும் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களை தவிர மதுவரி உ...

விடுமுறை தொடர்பில் அரச பணியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்க...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் தகராறொன்றை தீர்க்கச் சென்ற போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்தார். மாவனெல்லை பதி...