Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாரிய நிதி மோசடி - கணவன் மனைவி கைது

இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு,  படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் மூன்று வருடங்களுக்கு பின்னர் விமானம் மூலம் நாடு ...

மன்மோகன் சிங் காலமானர்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலம...

கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது தாக்குதல்

கிளிநொச்சி ஊடகவியலாளரை இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வானில் வந்த கும்பல் ஒன்று கடத்த முயற்சித்துள்ளது.  கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவிய...

யாழ். மாவட்ட கூட்டுறவு சபையால் நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாய உற்பத்தியாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தந்தை செ...

அறுவடைக்கு முன்னராகவே அரிசி விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும்

வயலில் அறுவடை செய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் கொள்வனவாளர...

உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 20ஆம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு...

யாழில் இருந்து சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கம்பளையில் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் களவு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் ஒன்று கம்பளை பொலிஸாரினால் கைது ச...