Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்ன...

திருநெல்வேலி சிக்னல் சந்தியில் காத்திருப்போருக்காக ....

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக வீதி சமிக்ஞை விளக்குகளில் காத்திருப்போருக்கு நிழல் தரும் வகையில் சாக்கு படல்கள் கட்டப்பட்டுள்ள...

யாழ்.பல்கலை விரிவுரையாளர் படுகொலை ; மரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை...

ஆற்றில் திடீரென அதிகரித்த நீர் வரத்து தந்தை மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு - மேலும் சிலரை காணவில்லை.

தெதுறு ஓயாவில் மூழ்கி தந்தை மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்.  தெதுறு ஓயாவில் சுமார் 10 பேர் கொண்ட...

கடந்த 06 நாட்களில் விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சி...

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து - கணவன் மனைவி - படுகாயம்

முறிகண்டி பகுதியில் புகையிரத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலைய...

கடற்தொழில் அமைச்சருடன் ஊடக சந்திப்பினை நடாத்த கேட்டதற்கு அனுமதிக்கவில்லை - தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையர்கள் கவலை

எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாட...