Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிட்டு கேட்ட கணவனை கொலை செய்த மனைவி

பிட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை, மனைவி வெட்டி கொலை செய்துள்ளார். வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்...

வடக்கு மீனவர்கள் இந்தியாவை எதிர்க்கவில்லை - வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிப்பு

வடக்கு மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை எதிர்க்கிறோமே தவிர இந்தியாவை எதிர்க்கவில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள...

பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் - தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி எதிர்ப்பு

பருத்தித்துறை நகரசபையின்  2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழ...

ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது - பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்

எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்...

யாழில். தரையிறங்கிய மலேசிய விமானம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தினம் திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது.  ...

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யா...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்க...

யாழில். புதுவகை மோசடி - மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள...

நெடுந்தீவு செல்ல இருந்தோரை இறந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால் , இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிக...

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வேலணை - வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக...

ஐக்கிய அரபு எமிரேட் நிவாரணக் மீட்புக்குழு நாடு திரும்பினர்

இலங்கையை தாக்கிய சூறாவளி மற்றும் மண்சரிவில்  பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு பணிக்கு வந்த ஐக்கிய அரபு எமிரேட் நிவாரணக் மீட்புக்குழுவினர் தமது ப...

மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட  மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் இன்றைய தினம் ...

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜை

‘டித்வா’ புயல் தாக்கத்தையடுத்து நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , பேரிடரால்...

தாவரவியல் பூங்காவாக மாறவுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் ?

மாவீரர் துயிலும் இல்லங்களை  தாவரவியல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது  ...

வடபகுதி கடற்பரப்பு முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் - ஜனாதிபதியிடம் முறையிட்ட ரவிகரன் எம்.பி

வடபகுதி கடற்பரப்பு முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக...

காங்கேசந்துறை இந்து மயானத்தை மீட்டு தருமாறு 10 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை.

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவித்து தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை நாடா...