விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில்...
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில்...
பிஹாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு இன்றைய தினம் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 10 மாணவர்களை காணவில்லை என அதிகா...
சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்...
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல் வழிய...
மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து...
சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக நேற்றைய தினம் புதன்கிழமை மாலை தரையிறங்கியுள்ளது. நிலவின் ...
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க, அடுத்த மத்திய அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சமூக வலைத்தளங்களில் அதிக பின் தொடர்பாளர்களை (போலவர்ஸ்) வைத்திருந்த மனைவியை கணவன் படுகொலை செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஹைதராபாத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதேவே...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை இந்தியாவை சென்றடைந்துள்ளதாகவும் அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வீ. முரளித...
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நேற்றைய தினம் புதன் கிழமை தமிழ்நாட்டின் இளைஞர் நல...
தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளிக் காரணமாக, திடீரென கடல் சுமார் 200 மீற்றர் உள்வாங்கியமையால், பாம்பன் பாலத்திற்கு அருகில் த...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தாம் இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோ...
சடலங்களுக்கு மத்தியில் மூன்று நாட்களாக மயக்க நிலையில் இருந்தவர் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. இலங்கையில் உள்நாட்டு போரின் போத...
கேரள மாநிலம் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட...
இலங்கைக்கு கடத்தும் நோக்குடன் அவூடி காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 158 கிலோ கேரளா கஞ்சாவை மண்டபம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழக ராம...
கர்நாடக பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை மைசூருக்கு திறந்த வேனில் வந்த பிரதமா் மோடியின் வாகனத்தின் மீது பூக்களுடன் சோ்த்து வ...